செய்திகள் :

புதுச்சேரி: `பாஜகவுடன் கூட்டணி தொடருமா ?' - செய்தியாளர்கள் கேள்விக்கு ரங்கசாமி ரியாக்‌ஷன்!

post image

புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி இன்று மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருக்கிறது. அதேபோல கொரோனாவுக்காக முகக்கவசம் அணிய வேண்டிய தேவை இப்போது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

முதலமைச்சர் ரங்கசாமி

மருந்துகள் போதிய அளவில் இருக்கின்றன. கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன” என்றார்.

தொடர்ந்து, `கொரோனா தொற்று மற்றும் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பால் பள்ளி திறப்பை தள்ளிப் போட வேண்டும் என்று எழும் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``இப்போதுதானே பள்ளிகளை திறந்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து, `2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா அல்லது அணி மாறுமா ?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், மௌனமாக கடந்து சென்றார்.

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' - செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட... மேலும் பார்க்க

முதலில் அன்புமணி, அடுத்து குருமூர்த்தி பின் சைதை துரைசாமி - அடுத்தடுத்த தைலாபுர சந்திப்புகள் ஏன்?

பாமகவில் உள்கட்சிப் பூசல் சமீபகாலமாக உச்சத்தை தொட்டிருக்கிறது.கடந்த டிசம்பர் மாதம் நடந்த பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறி... மேலும் பார்க்க

Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan

கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என கமல் ஹாசன் கூறியது சர்ச்சையாகியிருக்கிறது. கமல் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் மொழி சமத்துவத்துக்கான செய்றப்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேலும் பார்க்க

Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலகத்துக்கு?

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் க... மேலும் பார்க்க

`பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியா?' - சு.வெங்கடேசன் காட்டம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப்பெற குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்... மேலும் பார்க்க

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது.கரூர் மாவட்டம்... மேலும் பார்க்க