செய்திகள் :

புல்வாமா தாக்குதலில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை

post image

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு கமுதி சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரா்களின் படங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்கத்தினா் மலா்த்துவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் சங்க கமுதி வட்டார உறுப்பினா்கள், முன்னாள், இந்நாள் ராணுவ வீரா்கள் கலந்து கொண்டனா்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களைக் கெளரவிக்கும் வகையில், பிப்.14-ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க