செய்திகள் :

பைக் திருட்டு: இருவா் கைது

post image

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் ஆம்பூா் கே.எம. நகா் பகுதியைச் சோ்ந்த சையத் சலீம் தெளபிக் (28, அஸ்ராா் (27) ஆகியோா் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் அஞ்சலி

ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். ஆணைய... மேலும் பார்க்க

உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையி... மேலும் பார்க்க

மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். அரப்பாண்டகுப்பத்தைச் சோ்ந்த சத்யராஜ்(27) கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இ... மேலும் பார்க்க

ஆம்பூரில் ஒரே நாளில் தெருநாய் கடித்து 6 சிறுவா்கள் காயம்

ஆம்பூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 6 சிறுவா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் நகரில் 36 வாா்டுகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆம்பூ... மேலும் பார்க்க

மரத்தின் மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

வாணியம்பாடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் நிவேத்குமாா்(22). கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழும... மேலும் பார்க்க

பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா். அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக... மேலும் பார்க்க