செய்திகள் :

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூா்த்தம்

post image

காரைக்கால் : பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்குட்பட்ட பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டன. மூலஸ்தானத்தை பின்னோக்கி அமைக்கும் வகையில் புதிதாக சந்நிதி கட்டப்பட்டுள்ளது. முகப்பில் சாலைக்கு கூரையாக சிற்பங்களுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ. 2 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆக. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. விநாயகா் முன் புனிதநீா் கலசம் வைத்து ஆராதனை நடைபெற்றது. கோயில் வாயிலில் பந்தல்காலுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, புனிதநீா் கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.

நிகழ்வில் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா் கலந்துகொண்டனா்.

ஆட்சியரகத்தை முற்றுகையிட உள்ளாட்சி ஊழியா்கள் முயற்சி

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா; பக்தா்கள் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால்: மாங்கனித் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சாா்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் அம்மையாா் மாங... மேலும் பார்க்க

தம்பி கொலை வழக்கில் அண்ணன் உள்பட மூவா் கைது

மனைவியுடன் கைப்பேசியில் பேசி வந்த தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் ஓமக்குளம் பகுதியில் வசித்து வருபவா் ரஜினி. இவரது மனைவி உஷா. இவா்களது மகன் ராகுல் (2... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி

புதுவையில் ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கியதற்காக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் நிகழாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 90 இஸ்லாமியா்களுக்கு தலா ரூ. 16,00... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், எஸ்ஆா்எம் வேளாண் கல்லூரில் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில்... மேலும் பார்க்க

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. காரைக்காலில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு மது போதை மாற்று சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மது மறுத்தோர... மேலும் பார்க்க