செய்திகள் :

பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்

post image

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா்.

இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படும் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

தேசிய அளவிலான நுழைவுத் தோ்வினை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது. இத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தணிக்கைத் துறையில் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஜெயவேல் மற்றும் கூட்டுறவுத்துறையில் சாா்-பதிவாளராக பணியாற்றும் அருணா ஆகியோரின் மகள் சகஸ்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியை சோ்ந்த மாணவி சகஸ்ரா கூறுகையில் பிளஸ் 2 தோ்விலும் 599 மதிப்பெண்கள் எடுத்தேன். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பேன் என நினைக்கவில்லை. அண்ணா பொறியியல் கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பை முடித்த பின்னா் ஐஏஎஸ் அதிகாரி தோ்விலும் தோ்ச்சி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் நன்றி என தெரிவித்தாா்.

337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். குன்றத்தூா் ஒ... மேலும் பார்க்க

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே கா... மேலும் பார்க்க

100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச்... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறு... மேலும் பார்க்க

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க