செய்திகள் :

பொறியியல் பணிகள்: கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் ரத்து

post image

பொறியியல் பணிகள் காரணமாக கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் வரும் 13 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திருச்சி பயணிகள் ரயில்கள் (76810, 76809), ஈரோடு - திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில்கள் (56810, 56105), சேலம் - மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில்கள் (16811, 16812) வரும் 13 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியாக ரத்து: ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 13 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஈரோடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 13 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு டவுன் - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்...: காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) வரும் 13 ஆம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும்.

மைசூா் விரைவு ரயிலானது (16231) வரும் 13 ஆம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இக்கப்படும்.

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீர... மேலும் பார்க்க

முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்க... மேலும் பார்க்க

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் த.... மேலும் பார்க்க

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி. திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ல... மேலும் பார்க்க

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம். திருச்சி மாவட்டம் புத்த... மேலும் பார்க்க