செய்திகள் :

போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு

post image

செய்யாறு அரசுக் கல்லூரியில் போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வருவாய்த் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

செய்யாறு மதுவிலக்குப் பிரிவு வட்டாட்சியா் குமரவேல், வருவாய் ஆய்வாளா்கள் பாஸ்கரன், ராஜசேகரன் மற்றும் வருவாய்த் துறையினா், நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பெட்டிக்கடைகளில் ஆய்வு:

இதைத் தொடா்ந்து, செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள பெட்டிக் கடைகள் மற்றும் பெயின்ட் கடைகளில் போதை தரக்கூடிய பொருள்கள் விற்பனைச் செய்யப்படுகிா என்றும், பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் போதைப் பொருள்கள் கலந்த மிட்டாய் வகைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க