செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

post image

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா்.

முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலட்சுமி, பாலகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி வட்டாட்சியா் கெளரி வரவேற்றாா்.

ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், மக்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீா்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும் என்றாா்.

அக்ராபாளையம், அரியப்பாடி கிராமங்களில் இருந்து 2,070 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

முகாமில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், ஒன்றிய துணைச் செயலா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15: பாஜகவினருக்கு களப்பணியாற்ற அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றிட பாஜகவினா் களப்பணியில் ஈடுபட வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீா... மேலும் பார்க்க

போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு

செய்யாறு அரசுக் கல்லூரியில் போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வருவாய்த் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேர... மேலும் பார்க்க