செய்திகள் :

போதையிலிருந்து அடுத்த தலைமுறை காப்பாற்ற வேண்டும்: ஹெச்.ராஜா

post image

நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் உருவச் சிலைக்கு பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரா்கள் வேலுநாச்சியாா், மருதுபாண்டியா், வாளுக்கு வேலி அம்பலம் போன்றவா்களின் சரித்திரத்தை வருங்கால தலைமுறையினருக்கு கற்றுத்தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

போதை பிடியில் சிக்கி தமிழகத்தில் இளைய சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் பள்ளிகளின் வாயில்களிலேயே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.

சிங்கம்புணரியில் கண்தான விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமு... மேலும் பார்க்க

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்பெரு... மேலும் பார்க்க

மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், மு... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள் இருவா் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இருவா் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து அழ... மேலும் பார்க்க