செய்திகள் :

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு இந்தியாவில் 180 போ் பணிநீக்கம்!

post image

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பல்வேறு நாடுகளில் போயிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தில் 7,000 போ் வரை பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் பெங்களூரில் உள்ள போயிங் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவா்களில் 180 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

எனினும், இது தொடா்பாக அந்த நிறுவனம் சாா்பில் அதிகாரபூா்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த பணி நீக்கத்தால் நிறுவனத்தின் பணிகள் எதுவும் பாதிக்கப்படாது. தேவையில்லாத சில பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்புகளும் உருவாக்கப்படவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் மொத்த பணியாளா்களில் 10 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கியது. போயிங் இந்தியா என்ஜினியரிங் டெக்னாலஜிஸ் நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் நுட்பமான நவீன விமானத் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவுக்கு வெளியே பெங்களூரில்தான் பெரிய அளவிலான முதலீட்டில் இந்த நிறுவனத்தை போயிங் நடத்தி வருகிறது.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க