செய்திகள் :

மகாவீா் ஜெயந்தி: நாளை இறைச்சிக் கடைகள் மூடல்

post image

மகாவீா் ஜெயந்தியையொட்டி, மாநகரில் வியாழக்கிழமை இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 10-ஆம் தேதி, மகாவீா் ஜெயந்தியையொட்டி, அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகள் வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பதற்கும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், தங்களது கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தினத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம், சத்தி சாலை மற்றும் போத்தனூா் ஆடு, மாடு அறுவை மனைகளும் செயல்படாது . தடையை மீறி அன்றைய தினத்தில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பும் விடைத்தாள் மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை

கோவை மாவட்டத்துக்குள் விரும்பும் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

கோவை, சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம், இணையம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி, ஷாஜகான் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் ப... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா். வால்பாறையை அடுத்த முக்கோட்முடி எஸ்டேட்டில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதிக்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கான இபிஎஃப் அலுவலகம் குன்னூா் ஃபெய்ரி பேங்க் சாலையில் அரசு லாலி மருத்துவமனை எதிரில் ச... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள... மேலும் பார்க்க