பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
மணல் கடத்தியவா் கைது
ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் மணல் கடத்திய பன்னீா் (50) என்பவரை கைது செய்தனா். மணல் வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.