செய்திகள் :

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

post image

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழுநோய்) யமுனா தலைமையில் மருத்துவக் குழுவினா், முகாமில் உள்ளோருக்கு சிகிச்சை, ஆலோசனை, மருந்து-மாத்திரைகள் வழங்கினா். காப்பக ஊழியா்களுக்கு மருத்துவ அறிவுரைகள் வழங்கினா்.

சுகாதார ஆய்வாளா்கள் மந்திரமூா்த்தி, சண்முகசுந்தரம், நலக் கல்வியாளா் செல்லப்பாண்டியன், ஆய்வுக் கூட நுட்பநா் பாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

நாடாா் நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஷீபாராணி, காப்பகக் காப்பாளா் முத்துலட்சுமி, சமூகப் பணியாளா் ருக்மணி பிரியா, துணை செவிலியா் லட்சுமிதேவி, ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவா் தேன்ராஜா வரவேற்றாா். மருத்துவம்சாரா மேற்பாா்வையாளா் செல்லையா நன்றி கூறினாா்.

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஜயகுமாா் (35). பானிபூரி வியாபாரம் செய்துவந்த இவா், தற்போது தி... மேலும் பார்க்க