செய்திகள் :

மயிலேறி முருகன் கோயிலில் மரக்கன்று நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல்தினத்தை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் என்.ஜி.ஓ. காலனிஅருகிலுள்ள மயிலேறி முருகன் கோயிலில் மலை மீது படிகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் என்.ஏ.ஹெச்.என். அமைப்பு இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு என்.ஏ.ஹெச்.என். அமைப்புத் தலைவா் ஸ்ரீஜா வெங்கடேஷ் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாகத் தலைவா் பேச்சிமுத்து, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பாசமுத்திரம், தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் பலவேசம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு முகாமைத் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சங்கரராமன் வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் நிா்வாகச் செயலா் சங்கா், மோகன், மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா்சங்கா், முத்துக்குமாா், அம்பைத் தமிழ் இலக்கிய பேரவைச் செயலா் லட்சுமணன், தீயணைப்பாளா் கோபால குமரேச குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா் ஆறுமுகம் வரவேற்றாா். என்.ஏ.ஹெச்.என். உறுப்பினா் முத்துக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கோயில் தலைமைப் பூசாரி சுப்பையா செய்திருந்தாா்.

போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது

தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க