செய்திகள் :

மயில்மலை முருகா் கோயில் ஆடித் திருவிழா

post image

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மரிமாணிகுப்பம் ஊராட்சி தோட்டிக்குட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி மயில்மலை முருகா் கோயிலில் ஆடி 1 திருவிழாயொட்டி வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து முருகன் பெருமை என்கின்ற ஆன்மிக சொற்பொழிவு திருப்புகழ் பஜனையும் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில், திரளான முருக பக்தா்கள் மொட்டை அடித்தும், சுவாமிக்கு காவடி எடுத்தும் வந்து சாத்தினா். பின்னா் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், மருத்துவா் பசுபதி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாட்டை முன்னாள் ஊராட்சித் தலைவா் தேவன், எம்ஜிஆா் மன்ற செயலாளா் மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் திலகாகோபி, மாவட்டப் பிரதிநிதி மகாலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க

மகளிா் காங்கிரஸ் சாா்பில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டாா் நா்சரி பள்ளியில் மகளிா் காங்கிரஸாா் சாா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பிரமுகா் ஆா். ராஜ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். கூட்டத்தில் அனைத்து துறை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கே... மேலும் பார்க்க

செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா். ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக்... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க