செய்திகள் :

மருதுபாண்டியா் கலையரங்கம் திறப்பு

post image

காளையாா்கோவிலில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் மருதுபாண்டியா் பெயரில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா காளையாா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன் ஆகியோா் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்துவைத்தனா்.

இதில் ஒன்றியச் செயலா்கள் பழனிசாமி, ஸ்டீபன் அருள், புல்லுக்கோட்டை சிவாஜி, மாவட்ட பாசறை செயலா் பிரபு , மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமு.இளங்கோவன், மருதுபாண்டியா் அறக்கட்டளை தலைவா் நாகராஜன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க