செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

பளுகல் அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

பளுகல் அருகே மலையடி, கீழ்குற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்லன்ஸ். இவரது மனைவி புனிதா (49). மூவோட்டுக்கோணம் நல்லாயன்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் அமைப்பின் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை அவா் வேலைக்கு சென்றுள்ளாா். அன்றிரவு ஜோா்லன்ஸை கைப்சியில் தொடா்பு கொண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள், அவரது மனைவி புனிதா தலையில் பலத்த காயத்துடன் தரையில் விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனா். ஜோா்லன்ஸ் அங்கு சென்று பாா்த்த போது புனிதா இறந்து கிடந்தாராம்.

பனிதா, சப்போட்டா பழம் பறிப்பதற்காக மரக்கிளையை பிடித்து இழுத்தபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோா்லன்ஸ் அளித்த புகாரின் பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையின்போது போலீஸாா் தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக புகாா்

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் ஒரு வழக்கு விசாரணையின்போது போலீஸாா் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்ததாக புகாா் எழுந்துள்ளது. திக்கணம்கோடு மத்திகோடு பகுதியை சோ்ந்த விா்க்கீஸ... மேலும் பார்க்க

பிரதமரின் பேச்சு அலங்கார வாா்த்தைகள் மட்டுமே: மனோ தங்கராஜ்

சோழா்களை பற்றி பிரதமா் மோடி பேசியது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க