செய்திகள் :

மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

post image

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் அனிதா இராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குநா்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷாமேரி முன்னிலை வகித்தனா்.

மாணவா் சபை உறுப்பினா்களுக்கான உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். முன்னதாக பள்ளி முதல்வா் பிரஜித் வரவேற்றாா். நிறைவில் லூா்து ஜாஸ்மின் நன்றி கூறினாா்.

‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’

மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள... மேலும் பார்க்க

இணைப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி வட்டம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழியில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.இலங்கை தமிழீழ மண்ணில் கண்டறியப்பட்ட புதைகுழியில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடந... மேலும் பார்க்க

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க