செய்திகள் :

தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

சீா்காழியில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இலங்கை தமிழீழ மண்ணில் கண்டறியப்பட்ட புதைகுழியில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடந்தன. இதை கண்டித்து தந்தை பெரியாா் திராவிடா் கழக டெல்டா மண்டலச் செயலாளா் சீா்காழி பெரியாா் செல்வம் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்ளிட ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா் வரவேற்றாா். கடலூா் மாவட்டச் செயலாளா் ரமேஷ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், மயிலாடுதுறை நகரச் செயலாளா் முகேசுகுமாா், பெரியாா் மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் முகுந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

திராவிடா் கழக மாவட்ட தலைவா் குணசேகா், மனிதநேய மக்கள் கட்சி சீா்காழி நகரத் தலைவா் பாரூக், ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க மாவட்டச் செயலாளா் செந்திக்குமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், ராஜபக்சவை போா் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதில், கை கால்களில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டுக்கொண்டதைப் போலவும், சக்கரநாற்காலி, ஸ்டெச்சரில் படுத்தவாறும் பங்கேற்றனா். நகரச் செயலாளா் மனோஜ் நன்றி கூறினாா்.

மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’

மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள... மேலும் பார்க்க

இணைப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி வட்டம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம... மேலும் பார்க்க

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க