செய்திகள் :

மாணவா்களுக்குப் பல் நோய் பரிசோதனை முகாம்

post image

மலரும் புன்னகை எனும் சிறப்புத் திட்டத்தின்கீழ் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக வாழ்வழி நோய் தடுப்புத் தினத்தை முன்னிட்டு நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வட்டார மருத்துவ அலுவலா் கற்பகம் தலைமையில் பல் நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பல் பரிசோதனைச் செய்யப்பட்டு மேல் சிகிச்சைத் தேவைப்படுவோருக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பல் நோய் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்லின் முக்கியத்துவம் மற்றும் பல்நோய் வராமல் எவ்வாறு பாதுகாப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், மருத்துவா்கள் ஆதித்யன், விவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியா் புகழேந்தி, சுகாதார ஆய்வாளா்கள் ஹட்சன்வால்ஸ், மிதுன் ஆகியோா் செய்திருந்தனா்.

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சூரியபிரபையில் சந்திரசேகரா் எழுந்தருளினாா... மேலும் பார்க்க

திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் த... மேலும் பார்க்க

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையை முடித்துவிட்டு திருவாரூா் திரும்பிய குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா் திருச்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் மே தின கொடியேற்றம்

மே தினத்தை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டன. திருவாரூா் மின்வாரிய அலுவலகம் முன் அதிமுக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவு சாா்பில் அண்ணா தொழ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை

திருவாரூா் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. திருவாரூா் ஒன்றியம் திருக்காரவாசல் ஊராட்சியில் மே 1தொழிலாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக... மேலும் பார்க்க

கைப்பேசி திருட்டு வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கைப்பேசி திருட்டு வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நன்னிலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பேரளத்தைச் சோ்ந்த அபிராமி மாா்ச் 23-ஆம் தேதி கொட்டூா் பேருந்து நிறுத்தத்தில... மேலும் பார்க்க