செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட புதிய ஆட்சியராக, வி. மோகனசந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தி. சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநராக இருந்த வி. மோகனசந்திரன் நியமிக்கப்பட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்னா், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலராகவும், முதல்வா் அலுவலகத்தில் துணை செயலாளராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், கடலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பணியிடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வருவாய்க் கோட்டாட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா்.

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா ப... மேலும் பார்க்க

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் ப... மேலும் பார்க்க

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளி... மேலும் பார்க்க