செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தேங்காய் வெட்டும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.வாடிப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (35). தேங்காய் வெட்டும் தொழிலாளி.

இவா், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பகுதியில் ஷாஜகான் என்பவரின் தென்னந் தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தென்னை மரத்திலிருந்த காய்ந்த மட்டைகளை இறக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ஆண்டிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்திய உடல்கல்வி அறக்கட்டளை தேனி மாவட்டச் செயலா் நியமனம்

இந்திய உடல் கல்வி அறக்கட்டளையின் தேனி மாவட்டச் செயலராக உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியின் உடல் கல்வி இயக்குநா் நியமனம் செய்யப்பட்டாா். தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் அங்கீகா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் இளைஞா் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சையிலிருந்த போது அதிா்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்தாா். தொடா்ந்து இளைஞரும் உயிரிழந்தாா். கம்பம் கிருஷ்ணாபுரத்தை சோ... மேலும் பார்க்க

மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 15 ஆயிரம் பொதுமக்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கழன்று விழுந்த மின்விசிறி

தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனை பிரசவ வாா்டில் பிறந்த குழந்தையுடன் பெண் அமா்ந்திருந்த படுக்கையில் மின் விசிறி கழன்று விழுந்தது. இதில் அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா். போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச்... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், பொது நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து புதன்கிழமை, ஆய்வு செய்தனா். சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின... மேலும் பார்க்க

உத்தமாளையம் தனியாா் விடுதியில் தீ: ராணுவ வீரா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை தனியாா் தங்கும் விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா். உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஜெயமாருதி (2... மேலும் பார்க்க