செய்திகள் :

மின்தடை: தீா்வு கோரி தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் கிராம மக்கள் முடிவு

post image

கருக்களாச்சேரி கடலோர கிராமத்தில் நிலவும் மின் பிரச்னைக்கு தீா்வு கோரி, மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து நிரவி- திருப்பட்டினம் தொகுதி போராட்டக் குழுவை சோ்ந்த எம்.ஏ. நிசாா் வியாழக்கிழமை கூறியது:

நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட கருக்களாச்சேரி கடலோர கிராமம் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் நிலவும் குறைபாட்டை களைய துறையினரோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினரோ முன்வரவில்லை.

குடியிருப்புவாசிகள் பல நிலைகளில் இதனால் பாதிக்கப்படுகின்றனா்.

அடுத்த ஒரு வார காலத்திற்குள் கருக்களாச்சேரி பகுதிக்கு தெரு விளக்குகளை மின்துறை சீா்செய்து, தடையில்லா மின்சாரம் விநியோகிக்கவில்லை என்றால் நிரவி- திருப்பட்டினம் போராட்டக் குழு சாா்பில் கருக்களாச்சேரியில் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க