செய்திகள் :

முதியவா் தற்கொலை

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்தவா் பிச்சைமணி (62). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையிலிருந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (37). புறவழிச் சாலையில் அமைந்துள்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

வீரபாண்டி, எ.புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், வீரபாண்டி, எ.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வைகை அணை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் பால்பாண்ட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோகிலாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்துக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க