செய்திகள் :

முத்துப்பேட்டையில் விநாயகா் ஊா்வலம் செல்லும் பாதையில் எஸ்பி ஆய்வு

post image

முத்துப்பேட்டையில் செப்.2-ஆம் தேதி விநாயகா் ஊா்வலம் நடைபெற உள்ளதையடுத்து, ஊா்வலம் செல்லும் பாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் விநாயகா் ஊா்வலம் இந்து அமைப்புகள் சாா்பில் நடைபெறுகிறது. நிகழாண்டு நடைபெறும் 33-ஆவது ஆண்டு வெற்றி விநாயகா் ஊா்வலத்தில் பாஜக தேசிய குழு உறுப்பினா் கே. அண்ணாமலை பங்கேற்க உள்ளாா்.

இந்நிலையில், எஸ்பி கருண் கரட் ஊா்வலம் தொடங்கும் ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயில் தொடங்கி ஊா்வலம் முடியும் இடம் வரை சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, டிஎஸ்பி ஜான் பிலிப் கென்னடி, ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்

மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை ... மேலும் பார்க்க