செய்திகள் :

முத்தூா் அருகே நூற்பாலையில் தீ விபத்து

post image

முத்தூா் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த அரவிந்த் (45), முத்தூா் தண்ணீா்பந்தலில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இயங்கிக்கொண்டிருந்த ஆலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தொழிலாளா்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

அதற்குள் நூற்பாலையில் இருந்து பஞ்சு, நூல்கள் மற்றும் கட்டட மேற்கூரை ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதில், ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனா். பல்லடம் பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (25).... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (48), கட்டுமானத் தொழிலாளி. இவா் அவிநாசி அருகே பழங்கரை நல்லி க்கவுண்டம்ப... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது. கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்தவா் லட்சுமி (49). இவா் திருப்பூா் அண்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் உயிரிழப்பு!

பல்லடம் அருகே வண்ணாந்துறையில் விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் புதன்கிழமை உயிரிழந்தன. பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந்துறை கிராமம் ஜெயலட்சுமி நக... மேலும் பார்க்க

காங்கயம், குண்டடம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்!

காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதியட... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு!

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (69), விவசாயி. இவா், தன... மேலும் பார்க்க