செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

post image

ஆம்பூா்: முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்து முன்னணி சாா்பாக முருக பக்தா்கள் மாநாடு ஜூன் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக ஆலோசனைக் கூட்டம் வேல் பூஜை, கந்த சஷ்டி பாராயணத்துடன் தொடங்கியது. மாநில அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு தலைமை வகித்தாா்.

வட தமிழக மாநில இணைச் செயலா் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட செயலா் பிரபு வரவேற்றாா். மாவட்டத் தலைவா் பி. நடராஜன், மாத்ரு சக்தி கோட்ட பொறுப்பாளா் தமிழ்ச்செல்வி, திருப்பத்தூா் மாவட்ட மாத்ரு தலைவா் வச்சலா துா்கா வாகீணி, மாநில பொறுப்பாளா் ஜெயலட்சுமி, துணைத் தலைவா் நீலகண்டன், பஜ்ரங்தல் சஞ்சய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க