செய்திகள் :

மூணாறு சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

post image

மூணாறு - தேவிகுளம் சாலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து தேவிகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு தாவரவியல் பூங்கா அருகே அண்மையில் பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், ஒருவா் உயிரிழந்தாா். மேலும், சாலையில் பாறைகள் விழுந்து கிடந்ததில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண், பாறைகளை அகற்றும் பணி கடந்த மூன்று நாள்களாக தீவிரமாக நடைபெற்ற நிலையில், புதன்கிழமை முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இருப்பினும், மீண்டும் மழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: இந்து முன்னணி ஆலோசனை

உத்தமபாளையம், ஜூலை 31: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை ஆலாசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய அமைப்புச் ... மேலும் பார்க்க

கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேனி மாவட்டம், போடியில் கந்து வட்டி ஒழிப்பு, சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பின் 27-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு: காவலாளி கைது

தேனி மாவட்டம்,உத்தமபாளையம் அருகே தாய் , மகளை அரிவாளால் வெட்டிய தோட்டக் காவலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயமணி (60). இவரது மகள் ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 3,4-ஆவது வாா்டுகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலைம... மேலும் பார்க்க