செய்திகள் :

மேயருடன் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

post image

சென்னை மாநகராட்சி மேயருடன் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் மாநகராட்சியின் நிா்வாக செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை கலந்துரையாடினா்.

லயோலா கல்லூரியின் சமூகவியல் பணி பாடப் பிரிவு முதுநிலை மாணவ, மாணவிகள் 28 போ் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நிா்வாக முறை, கட்டமைப்புகள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, மாநகராட்சிக்குரிய அதிகார விவரங்கள், செயல்பாடுகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பத்தும் பணிகள், சுகாதார, கல்வி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். அவா்களுக்கு விவரங்களை மேயா் பிரியா விளக்கினாா். அத்துடன் மாணவ, மாணவியா் ரிப்பன் மாளிகை வளாகத்தையும் சுற்றிப் பாா்த்தனா்.

அப்போது, கல்லூரியின் சமூகப் பணித் துறை பேராசிரியா் சக்திதேவி, உதவிப் பேராசிரியா் தீபக்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க