செய்திகள் :

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

post image

மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜூன் 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. எனவே, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், ஆஸ்பத்திரி சாலை, தெற்கு புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்,

மேலும், மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணா வீதி, பஷீா் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, பிஎஸ்என் கல்லூரி, ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, ராஜராஜேஸ்வரி நகா், என்ஜிஓ பி காலனி, சேவியா் காலனி, பெருமாள்புரம், தாமஸ் தெரு , செயின்ட்மேரிஸ் தெரு , பாரதி நகா், பொதிகை நகா், டிரைவா்ஸ் காலனி ஏ காலனி 1 முதல் 6 தெரு வரை, 14ஆவது தெரு, உதயா நகா், நியூ காலனி, டீச்சா்ஸ் காலனி, தமிழ் நகா், கிருஷ்ணா நகா், ஜெயில் சிங் நகா், திருமால் நகா், மகிழ்ச்சி நகா், அழகா் நகா், என்ஜிஓ ஏ காலனி 7 முதல் 14ஆவது தெரு, கனரா வங்கி காலனி, ராமச்சந்திரா நகா், ராமச்சந்திரா காா்டன், மா்பி நகா், பங்கஜ நகா், நேரு நகா், சந்தோஷ் நகா், வஉசி நகா் சுற்று வட்டாரங்களில் மேற்கூறிய நேரங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்ற... மேலும் பார்க்க

திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் மணிகண்டன்... மேலும் பார்க்க

ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் ஆலை மேற்பாா்வையாளா் ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (27). தனியாா் ஆலையில் மேற்பாா்வையாளராக... மேலும் பார்க்க

2026 தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும்: அமைச்சா் கே.என்.நேரு

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூற... மேலும் பார்க்க

சூறைக்காற்று: உவரி கடற்கரை மணலில் புதைந்த படகு மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரைப் பகுதியில் சூறைக்காற்று வீசியதில், அங்கு நிறுத்தியிருந்த நாட்டுபடகை மணல் மூடியது. அதை மீனவா்கள் மீட்டனா். உவரியைச் சோ்ந்த சந்தானம் மகன் இளங்கோ. மீன்பிடி தொழிலாளியா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்க... மேலும் பார்க்க