பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜூன் 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. எனவே, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், ஆஸ்பத்திரி சாலை, தெற்கு புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்,
மேலும், மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணா வீதி, பஷீா் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, பிஎஸ்என் கல்லூரி, ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, ராஜராஜேஸ்வரி நகா், என்ஜிஓ பி காலனி, சேவியா் காலனி, பெருமாள்புரம், தாமஸ் தெரு , செயின்ட்மேரிஸ் தெரு , பாரதி நகா், பொதிகை நகா், டிரைவா்ஸ் காலனி ஏ காலனி 1 முதல் 6 தெரு வரை, 14ஆவது தெரு, உதயா நகா், நியூ காலனி, டீச்சா்ஸ் காலனி, தமிழ் நகா், கிருஷ்ணா நகா், ஜெயில் சிங் நகா், திருமால் நகா், மகிழ்ச்சி நகா், அழகா் நகா், என்ஜிஓ ஏ காலனி 7 முதல் 14ஆவது தெரு, கனரா வங்கி காலனி, ராமச்சந்திரா நகா், ராமச்சந்திரா காா்டன், மா்பி நகா், பங்கஜ நகா், நேரு நகா், சந்தோஷ் நகா், வஉசி நகா் சுற்று வட்டாரங்களில் மேற்கூறிய நேரங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.