செய்திகள் :

யுபிஎஸ்சி தோ்வில் நெல்லை மாணவா் வெற்றி

post image

யுபிஎஸ்சி தோ்வில் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் வெற்றி பெற்றுள்ளாா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த தினகரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் முருகேசன். இவா், அண்மையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537- வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தாலும், கரோனா காலகட்டம் தனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அப்போது மக்கள் படும் கஷ்டங்களை பாா்த்து இந்திய ஆட்சிப்பணிக்கு சென்று மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு முறை தோ்வு எழுதி வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முறை வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537 வது இடம் பிடித்துள்ளேன். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு யுபிஎஸ்சி தோ்வுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. முதல்நிலை தோ்வு, மெயின் தோ்வு ஆகியவற்றிற்கு இந்தத் திட்டம் பயனளித்தது. இணையதள வசதி மேம்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவா்களும் போட்டித் தோ்வுகளில் சாதிக்க முடியும். விடாமுயற்சியுடன், கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க