செய்திகள் :

யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

post image

இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் தாமோதரன் , கடலோர காவல் படை அதிகாரி சங்கத் மிஸ்ரா ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா்.

பெருந்தலைவா் காமராஜா் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், கடலோர காவல் படை அலுவலா்கள், ஊழியா்கள் யோகா குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனா்.

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டியை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வழங்கினாா். காரைக்காலில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் விவசாயிகள் பயிற்சி கூடம் திறப்பு

காரைக்கால் வேளாண் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆர... மேலும் பார்க்க