4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை - பக்தர்கள் மகிழ்ச்சி!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவருகிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் திருக்கோயில் நிர்வாகத்தால் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை பராமரிக... மேலும் பார்க்க
சர்வ வஸ்ய யாகம்: கடன் ஒழியும்! காரிய ஸித்தியாகும்! நோய் ஆபத்துக்கள் விலகும்! எதிரியும் வசமாவார்!
கன்னியாகுமரி பொற்றையடியில் ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) சர்வ வஸ்ய யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. வாசகர்கள் இங்கு சங்க... மேலும் பார்க்க
சேலம்: விமர்சையாக நடைபெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் தீமிதி விழா... Photo Album!
சேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்ல... மேலும் பார்க்க
திருநள்ளாறு: `சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’ - கோயில் நிர்வாகம் சொல்வதென்ன ?
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்தக் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாட... மேலும் பார்க்க
வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா... வேளிமலையில் பாரம்பர்ய குறவர் படுகளம் நிகழ்ச்சி | Album
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயிலில் வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா நடந்தது. முன்னதாக வேடர் வடிவில் சென்று வள்ளி பிராட்டியை திருமணம் செய்ய முயலும் முருகப்பெருமானை குறவர்கள் தடுத்து நிற... மேலும் பார்க்க