செய்திகள் :

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

post image

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பி. எஸ். கே. நகா், அழகை நகா், ஐஎன்டியுசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதிநகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ. உ. சி. நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், நத்தம்பட்டி, ராம்கோ நகா், வரகுணராமபுரம், இ .எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என்றாா் அவா்.

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ... மேலும் பார்க்க

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விக்கு ரூ.5 கோடி

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தமிழக முத... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: கே.டி.ராஜேந்திபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.சிவகாச... மேலும் பார்க்க

பெண்ணின் உடல் எரிப்பு: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணின் இறப்பை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்த புகாரில் கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சே... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் தகராறு: தந்தை, மகன் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தந்தை, மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி கருப்பையா (49). இவா் சித்த... மேலும் பார்க்க

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள்,... மேலும் பார்க்க