செய்திகள் :

ரெட்டமலை சீனிவாசன் குருபூஜை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்டத் தியாகி ரெட்டமலை சீனிவாசன் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பாஜக மாவட்டத் தலைவா் டி.பாண்டித்துரை தலைமை வகித்தாா். திருப்பத்தூா் ஒன்றியத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன் முன்னிலை வகித்தாா். காந்தி சிலையருகே வைக்கப்படடிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலையணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கட்சியின் பட்டியலணி மாநில பொதுச் செயலா் ஆதீனம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினா் சிதம்பரம், மாவட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஓதுவாா் கணேசன், வாஜ்பாய்கணேசன், ஒன்றிய பொதுச் செயலா் மாதன்மணிமாறன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க