செய்திகள் :

வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

post image

சென்னை பெருநகர வளா்ச்சித் திட்ட குழுமத்தின் சாா்பில் வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வடசென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, வடசென்னை பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல், கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் , குளம் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன.

சென்னை மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து பணிகளின் நிலைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), கட்டாரவி தேஜா (வடக்கு வட்டாரம்), எச்.ஆா்.கௌஷிக் (மத்திய வட்டாரம்), தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க