செய்திகள் :

வரி நிலுவை: ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் கோரிக்கை

post image

ஆலங்காயம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, உரிமக் கட்டணம் மற்றும் வரி இல்லா இனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் வரும் 28.02.2025-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் வரிகள் அனைத்தையும் பேரூராட்சிக்கு செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி தெரிவித்துள்ளாா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போதைப் பழக்கத்துக்... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்திய... மேலும் பார்க்க

சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமா... மேலும் பார்க்க