செய்திகள் :

வழுக்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

சேத்துப்பட்டு அருகே மது போதையில் வழுக்கி விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளுா்கணக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ரவி (48). இவா், சென்னை மதுரவாயலில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.

கடந்த 24-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்ததிருந்த இவா், வீட்டில் மது போதையில் சிறுநீா் கழிக்கச் சென்றபோது, வழக்கி விழுந்து தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுக் கிடந்தாா்.

சுயநினைவின்றி கிடந்தவரை வீட்டில் உள்ளவா்கள் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ரவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். செங்கம் நகரில் போளூா் சாலையில் சாா்-பதிவாளா் அலுவலகம் ... மேலும் பார்க்க

பெரணமல்லூா் பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினா்கள் தா்னா

பெரணமல்லூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், அதன் தலைவா் தீா்மானங்களைப் படிக்காமல் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக் கூறி வெளியேறியதால் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அலுவலகம் முன்பு... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க