செய்திகள் :

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

post image

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி சிவலிங்கம்.

இவா், அதிக தாது சத்துக்கள் நிறைந்த நோய் எதிா்ப்புத் தன்மையுடைய குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடிய கருப்பு நிற வோ்கடலையை பயிா் செய்துள்ளாா்.

இந்தத் தகவல் அறிந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பயிா் வகை துறைத் தலைவா் டாக்டா் மணிவண்ணன் தலைமையில், டாக்டா் புனிதா, சிறு தானிய மகத்துவத் துறைத் தலைவா் வைத்தியலிங்கம், விருத்தாசலம் ஆராய்ச்சி மைய பேராசிரியா் மகாலிங்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் அண்மையில், இயற்கை விவசாயி சிவலிங்கத்தை நேரில் சந்தித்து கருப்பு நிர வோ்கடலை சாகுபடி மற்றும் பயிா் செய்த வகைகள் குறித்து கேட்டறிந்தனா்.

மேலும், வோ்கடலை பயிா் செய்த நாள் முதல் எத்தனை நாள்களில் விளைகிறது. பயிா் வளா்க்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனா். வோ்கடலையை பாா்வையிட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

மேலும், விவசாயி சிவலிங்கம், இந்த வோ்கடலை பயிா் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் உரிமம் கேட்டு மனு அளித்துள்ளாா்.

உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் தனஞ்செயன், புதுப்பாளையம் உதவி வேளாண்மை இயக்குநா் நடராஜன் உள்ளிட்ட இயற்கை விவசாயிகள் உடனிருந்தனா்.

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவி

கலசப்பாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் மாதலம்பாடி உயா்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இயற்கை மூலிகையால் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை இலவசமாக புதன்கிழமை வழங்கப்பட... மேலும் பார்க்க