செய்திகள் :

வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

post image

திருவெறும்பூரில் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை விராலிமலை பெருவாய் கல்குடி பகுதியைச் சோ்ந்தவா் க. ராஜகுமரேசன் (65). இவா் திருவெறும்பூா் பகுதி தனியாா் பள்ளியில் உறவினா் மகனைச் சோ்க்க சனிக்கிழமை மொபெட்டில் வந்தாா்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிக்கு மொபெட்டை திருப்பியபோது திருச்சியில் இருந்து திருவெறும்பூா் நோக்கி வேகமாக வந்த பைக் மோதி இறந்தாா்.

தகவலறிந்து சென்ற திருவெறும்பூா் போலீஸாா், ராஜகுமரேசனின் சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பைக்கை ஒட்டி வந்த பெரம்பலூா் ஜாமலியா நகரைச் சோ்ந்த ரா. சூா்யாவை (24) கைது செய்து விசாரிக்கின்றனா்.

மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியராக்க வேண்டும்!

மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என மாநில அனைத்து மாநகராட்சி அலுவலகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் இக் கூட்டமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்ச... மேலும் பார்க்க

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள்!

திருச்சியில் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், சிறாா்களுக்கான அனைத்து வகை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 45 நாள் அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

காணாமல்போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோா் தீக்குளிக்க முயற்சி

காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோா் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனா். முசிறி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (40), தனிய... மேலும் பார்க்க

மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் சங்க அங்கத்தினா்களுக்கு ரூ.1.62 கோடி போனஸ்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், தனது அங்கத்தினா்களுக்கு ரூ. 1.62 கோடி போனஸ் வழங்கியுள்ளது. மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் லிட்(ஆா்.985)-ன் 74-ஆவத... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். தொட்டியம் அருகிலுள்ள கோடியாம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மூக்காயி (75). இவா் சனிக்க... மேலும் பார்க்க

பஞ்சப்பூர்: 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம்! - கே.என். நேரு

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பஞ்சப்பூரிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியை... மேலும் பார்க்க