செய்திகள் :

வாட்ஸ்ஆப் வெப் பயனர்கள் சந்திக்கும் ஸ்க்ராலிங் பிரச்னை

post image

சமூக வலைத்தளங்களில் மக்களுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கு இன்று காலை முதல் ஸ்க்ராலிங் பிரச்னை பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

கணினிகளில், வாட்ஸ்ஆப்பை இணைத்து பயன்படுத்துபவர்கள், சாட் மற்றும் தகவல்களை ஸ்க்ரால் செய்து படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.

முதலில், தங்களுக்கு மட்டுமே ஏதோ பிரச்னை என்று கருதியவர்கள், பிறகுதான், ஒட்டுமொத்த வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கும் இது பிரச்னையாகி இருப்பதை அறிந்துள்ளனர்.

வாட்ஸ்ஆப் வெப் செயலியில் ஏற்பட்டிருக்கும் ஒரு பக், பயனர்கள், சாட்களில் மேலும் கீழும் செல்வதைத் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.

எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

மேலும் பலரும், வாட்ஸ்ஆப் மிக மெதுவாக செயல்படுவதாகவும், புகைப்படங்கள் டவுன்லோடு அவதில் சிக்கல் இருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒரு சிலரோ, எனக்குத்தான் வாட்ஸ்ஆப் வெப் ஸ்க்ரால் ஆகவில்லையா? அனைவருக்கும் நன்றாக செயல்படுகிறதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். சிலர், வாட்ஸ்ஆப் வெப் கனெக்ட் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

The scrolling issue has been a major problem for WhatsApp Web users who are closely connected to people on social media since this morning.

இதையும் படிக்க... சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா திருட்டுக் கும்பல்! எச்சரிக்கை!!

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க