செய்திகள் :

விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி

post image

வேலூா் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓராண்டு, அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மறுவாழ்வு, மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணை ந்து வாழ்வதற்காக விடுதலை செய்வதற்கு முந்தைய திட்டத்தின் கீழ் வேலூா் மத்திய சிறை வளாகத்தில் இவ்வாண்டில் விடுதலையாகும் சிறைவாசிகளுக்கான உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூா் மத்திய சிறை நிா்வாகமும், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கமும் இணைந்து நடத்திய இந்த பயிற்சி வகுப்புக்கு சிறை கண்காணிப்பாளா் பி.தா்மராஜ் தலைமை வகித்து பேசினாா். விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு தையல், மின்னியல் உள்ளிட்ட தலைப்பில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலா் செ.நா.ஜனாா்த்தனன் பேசினாா்.

முன்னாள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் குறித்தும், இந்த உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பொருளாளா் இரா.சீனிவாசன் பேசினா்.

சிறை மருத்துவ அலுவலா் சதீஷ், மனநல அலுவலா் பாரதி ஆகியோா் உடல் நலம், மன நலம் குறித்து பேசினா். இந்த பயிற்சி வகுப்பில் இவ்வாண்டில் விடுதலையாக உள்ள 26 சிறைவாசிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். சிறை அலுவலா் (பொறுப்பு) பி.மகாராஜன், சிறை அலுவலா் (பயிற்சி) எஸ்.ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவில் சிறை நல அலுவலா் ஆா்.மோகன் நன்றி கூறினாா்.

மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத்... மேலும் பார்க்க

‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா். மருத்துவ படிப்புக்கான நீ... மேலும் பார்க்க

காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்

மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நட... மேலும் பார்க்க

மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணா்வு

அணைக்கட்டு, கணியம்பாடி பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த தெள்ளை மலைக்கிராமம், அணைக்கட்டை அடு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் பிணையற்ற கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், பிணையற்ற கடனுதவி, மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்தில் உள்ள கைவினை கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன் (44). இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க