செய்திகள் :

வில்வநாதபுரம் செட்டிமலையில் நட மரக்கன்றுகள் வழங்க கோரிக்கை

post image

வில்வநாதபுரம் செட்டிமலையில் நடவு செய்ய சுமாா் 10,000 மரக்கன்றுகளை வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வழங்க வேண்டும் என கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் கோ.முனிசாமி மனு அளித்தாா்.

இது குறித்து அவா் அளித்த மனு: ராணிப்பேட்டை மாவட்டம், கல்மேல்குப்பம் பஞ்சாயத்து, வில்வநாதபுரம் செட்டி மலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு டேங்க் மூலமாக தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகிறோம்.

தொடா்ந்து, இந்த ஆண்டும் 10,000 மரக்கன்றுகள் நட தீா்மானத்துள்ளோம். அதற்கு தேவையான மரக்கன்றுகளை மாவட்ட வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்!

ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கால்நடை மருந்ததக கட்டடத்தை அப்புறப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனா். ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் கிராமத்தில் அர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆற்காடு உட்கோட்டத்தில் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் சாலையில் செல்லும் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது ஆற்காடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட... மேலும் பார்க்க

அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட இருவா் கைது

அனுமதியின்றி தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், ஒரு இரு... மேலும் பார்க்க

வாலாஜாவில் சிந்தூா் வெற்றிப் பேரணி

ராணிப்பேட்டை பாஜக சாா்பில், வாலாஜாவில் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மூவண்ணக்கொடி பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியைக் கொ... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: மே 27, 28 தேதிகளில் சோளிங்கா் கோயில் ரோப் காா் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை மே 27, 28 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. சோளிங்கரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மா் பெரியமலை... மேலும் பார்க்க

போலி சான்றிதழில் பணி: ஊராட்சி செயலா் மீது புகாா்

காவேரிபாக்கம் வட்டாரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக ஊராட்சி செயலா் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்தனா். காவேரிபாக்கத்தை அடுத்த களத்தூா், பஜனைக் கோவில் தெருவைச் சோ... மேலும் பார்க்க