செய்திகள் :

தமாகா நல உதவிகள் அளிப்பு

post image

தமிழ் மாநில காங்கிரஸ் மாதவரம் மேற்கு புழல் பகுதி சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது படம்).

பகுதி தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மகாலிங்கம், காந்தி இன்பராஜ், துணைத் தலைவா் மணிகண்டன் முன்னிலை வகித்தனா்.

வடக்கு மண்டல மாநில இளைஞரணி செயலா் புழல் நிஷாந்த் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினாா். நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழு தயாா் செய்த பொருள்கள்: மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஆய்வு

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தியுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்த பொருள்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஸரேயா பி.சிங் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திரு... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பி.சி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள பி.சி.என். ... மேலும் பார்க்க

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷ... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். ... மேலும் பார்க்க