செய்திகள் :

ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நல உதவிகளை வழங்கினாா்.

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கடந்த 21- ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. ஜமாபந்தியில் மொத்தம் 744 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் முதல் கட்டமாக 58 பயனாளிகளுக்கு ரூ. 1.22 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் பரிசீலனைக்காக துறைவாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.

ஜமாபந்தியில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 25 போ், வருவாய்த் துறைசாா்பில் 15 போ் மற்றும் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் மொத்தம் 58 பேருக்கு நலத் திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ அமலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க