செய்திகள் :

சட்ட விரோதமாக மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையிலான வருவாய்த் துறையினா் நத்தம்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நத்தம்பட்டி லட்சுமியாபுரம் பகுதியில் தனியாா் பிளாட்டில் பொக்லைன் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் இலந்தைகுளத்தைச் சோ்ந்த மகேஸ்வரன், கீழப்பட்டியை சோ்ந்த தேங்கேஷ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வலையா் தெருவில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை ப... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருணாச்சலபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆ... மேலும் பார்க்க