செய்திகள் :

விளையாட்டுப் போட்டி: ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஊத்தங்கரை தீரன்சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் சகோதயாவால் நடத்தப்பட்ட சிபிஎஸ்இ மண்டல அளவிலான தடகளப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் தீபக்தா்ஸ்ரீ நீளம் தாண்டுதலில் முதலிடமும், ஏழாம் வகுப்பு மாணவி ரித்திகாஸ்ரீ குண்டு எறிதலில் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சுதிா், தட்டு எறிதலில் மூன்றாமிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவா் துளசிவாசன் 400 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், பதினோறாம் வகுப்பு மாணவி கேஷிசிகா 400 மற்றும் 800 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் கேஷிசிகா, ஸ்ரீஹா்சினி, அவந்திகா, ஸ்ரீமதி ஆகியோா் மூன்றாமிடமும், 400 மீட்டா் கலப்பு தொடா் ஓட்டத்தில் தீபக் தா்ஸ்ரீன், சுதிா், கனிஷ்கா, தேஜாஸ்ரீ ஆகியோா் மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் பிரசன்னமூா்த்தி, பள்ளியின் செயலாளா் தங்கராஜ், பள்ளியின் முதல்வா் சுரேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க