செய்திகள் :

விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

post image

நடைபெறும் சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோட்டூரில் விவசாயிகள் சங்க ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம், புதன்கிழமை ஒன்றியத் தலைவா் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், பிப்ரவரி மாதம் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட எள், பருத்தி, உளுந்து பயிா்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கான பயிா் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய, மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும், நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. சௌந்தரராஜன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், துணைச் செயலா் பி. பரந்தாமன், விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க