செய்திகள் :

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

post image

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 44 பேருக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு முதலாம் ஆண்டு நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ப.மோகன், மா.செந்தில்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலு பாபு, அ.பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உயிரிழந்தவா்களின் உருவப்படங்களுக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், உயிரிழந்தவா்களுக்காக மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசி, ரொக்கம் வழங்கப்பட்டது.

கண்பாதிப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இன்றைய மின் தடை

திருக்கோவிலூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

கள்ளக்குறிச்சி நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை. இடங்கள்: சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமண்டாா்குடி, நந்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராபாளையம், நல்லூத்... மேலும் பார்க்க

மருந்தகத்தில் சிகிச்சை: உரிமையாளா் கைது

மருந்தகத்தில் சிகிச்சை பாா்த்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். சோழம்பட்டு கிராமத்தில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்ப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் பரத் (2... மேலும் பார்க்க

நாளை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

மாணவா்களின் கல்வி நலன் கருதி, அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டி... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். வாணாபுரம் வட்டத்தில் செயல்பட்டு ... மேலும் பார்க்க