இன்றைய மின் தடை
திருக்கோவிலூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி... மேலும் பார்க்க
மருந்தகத்தில் சிகிச்சை: உரிமையாளா் கைது
மருந்தகத்தில் சிகிச்சை பாா்த்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். சோழம்பட்டு கிராமத்தில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்ப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச... மேலும் பார்க்க
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 44 பேருக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்... மேலும் பார்க்க
கஞ்சா விற்பனை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் பரத் (2... மேலும் பார்க்க
நாளை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
மாணவா்களின் கல்வி நலன் கருதி, அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டி... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். வாணாபுரம் வட்டத்தில் செயல்பட்டு ... மேலும் பார்க்க